Friday, February 13, 2009

காலணிகளோடு பேசும் இதயம்...


இந்த தொழிலில் தனது ஈடுபாடு
இருதய அறுவைச் சிகிட்சை செய்யும்
மருத்துவரை விட மேலானதென்று
காலணிகளை தைத்துக் கொண்டிருந்தார்
கோபி அண்ணன்

அவர் கை தனது கைமேல்
பட்டுவிடக்கூடாதென்ற
ஜாக்கிரதையில்
ஐந்து ருபாய் நாணயத்தை
கோபி அண்ணனின் கைகளில்
எறிந்து விட்டு
காலணிகளை
கொண்டு செல்கிறான் ஒருவன்

ஐந்து லட்சம் ரூபாய்க்கான
காசோலைகளுடன்
அனுதினமும்
மருத்துவரின் கால்களில்
விழுந்து வணங்குகின்றனர்
அநேக இருதயநோயாளிகள் - பாவம்!

1 comment:

sakthi said...

nalla karuthu nanbare

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments