Wednesday, February 11, 2009



இளமையில் வறுமை
பசிக்கு உணவு பாதி!

ஓரளவு படிக்க ஆசை
நிறைவேறவே வழியின்றி
அதில் பாதி!

அடிப்படை
குடும்பத்தேவைகள்
நிறைவேற்ற வழியின்றி
கவலைக்குள் அதில் பாதி!

உறக்கம் வாழ்க்கை சிரிப்பு என
ஆயிரமாயிரம் பாதிகள்...!

இந்த லட்சணத்தில்
முதலாளியின் திடீர் அறிவிப்பு
"எல்லோருக்கும்
இந்த மாதத்திலிருந்து
சம்பளம் பாதி
!"

2 comments:

ராமலக்ஷ்மி said...

பாதிபாதியாக சொல்லி வந்த
முழு உண்மைகள் கவிதை முழுமையுறுகையில் சொன்ன பாதி
கொடுக்கிறது ஒரு சுவாரஸ்யம்
கவிதைக்கு ஆயினும்
கொடுக்காதே அது சுகம் வாழ்க்கைக்கு
என எண்ணுகையில் எழுவது பெருமூச்சே!

நல்ல கவிதை சுரேஷ். வாழ்த்துக்கள்.

vetha (kovaikkavi) said...

vaalthukal
http://www.kovaikkavi.woedpress.com

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments