Monday, March 8, 2010

மகளிர் தினம்...

அன்பினிய சகோதரியே

இன்று மகளிர் தினம்.
என் இனிய வாழ்த்துக்கள்!

ஆண்களுக்கு நிகர் பெண்கள்
என்பதை விட
பெண்களே சிறந்தவர்கள் -என
புரிதிலில் உறுதி பெற்ற எனது
பிரார்த்தனைகள் தொடர்கிறது
"மகளிர் தினம்" - என்ற
கொண்டாட்டங்கள்
இனிமேலும் வேண்டாமென்று...!

உங்களை நான்
அதிகமாக நேசிக்கிறேன்
இதை உணர்த்த இந்நாள் உதவிற்று
இறைவனுக்கு நன்றி....!

பாசமுடன் உங்கள் சகோதரன்
என் சுரேஷ்

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments