Monday, January 7, 2008

பூக்கள்


முதன்முதலாய் நாம்
இந்த பூக்கள் யாருடையதென்ற
கேள்வியோடு சந்திக்க
எனதில்லை என்றேன் நான்
உனதில்லை என்றாய் நீ
உங்கள் இருவருக்கும்
பொதுவானதே நானென்ற
பூக்களின் பார்வைக்கு
பதில்சொல்ல வெட்கப்பட்டு
மௌனத்தில் மகிழ்ந்திருந்தது
நமது மனக்கண்கள்

2 comments:

Aruna said...

//மௌனத்தில் மகிழ்ந்திருந்தது
நமது மனக்கண்கள்//


ரொம்ப நல்லா எழுதுறீங்க!!!
அருணா

N Suresh said...

நீங்களும் தான் அருணா
நன்றி பல

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments