Friday, December 28, 2007

என்னுயிர் காதலியே




நீயொரு மின்னலாய் வந்தாய் என்னில்
என் தனிமையின் கொடுமை விடுதலையானது!

என்னில் காதலின் வெளிச்சம் தந்து
மறைந்து சென்றது ஏனோ
உன்னையே தேடுமென்
விழிகளின் தவிப்பைக்காணவோ?
இருக்காது
நீயென்னன காதலிக்கிறாய்!

மரபுகள் மட்டும்
எனக்குத் தெரியாமல் இருந்திருந்தல்
உனதாசைப்படி அன்றே நான்
கலந்திருப்பேன் உன்னில்!

கப்பலைக் காத்து
கடல் அலைகளையே பார்த்துப் பார்த்து
விசனமாய் மயங்கிக் கிடக்கும் - இந்த
கடல் தீரத்தின் கண்ணீரை
உனையன்றி யாருக்கு
உணரமுடியும்!

No comments:

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments