Friday, June 1, 2007

என் உயிரே!




என் துணையே




நீயின்று என்னோடில்லையே!





உந்தனுயிர்




மோட்சமடைந்தாலும்








எந்தன் பேனா




கவிதைக் கண்ணீரில்




மூழ்கினாலும்








என் கண்களில் வெளிவரும்




ஏக்கத்தின் நினைவுச்சாரல் மட்டும்




எனைக் கண்டு




புன்னகைத்துக் கொண்டே இருக்கிறது!





வாழ்ந்த காலத்தில்




கனவிலும் வந்ததேயில்லை




பிரிவென்ற ஓர் உண்மையை - ஆனால்




ஓவ்வொரு நொடியியிலுமுந்தன்




நினைவுகளின் முகில்களுக்குள்




தொலைந்து போகிறேன்




நானும்




நீயில்லாதயென் வாழ்க்கையும்!




உனைப் பிரிந்து




உனையே நினைத்துருகி




வாழுமென் தனிமைப் புத்துலகத்தில்




புரிந்து கொண்டேன் ஓர் உண்மை




நீ என்னோடிருக்கையில் தான்

நானும் ஜிவனோடிருந்தேன்

No comments:

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments