Friday, May 11, 2007

நீ சொல்...


எந்தன்
கவிதைகளில் இசையானாய்
சிந்தனையில் தெளிவானாய்
கனவில் நிஜமானாய்
மௌனத்தில் மொழியானாய்
புன்னகையில் அழகானாய்
வானத்து நிலவானாய்!
உந்தன்
மரணமதில் மட்டுமேன்
தனிமையானாய்?
எந்தன்
வாழ்க்கையில் கவலையை
அறிமுகப்படுத்தவா?
என்னுயிர் கணவனே....
உனது பாச நினைவுகளால்
மகிழ்ந்து கரைகிறேன் - உந்தன்
விதவை நான்!







5 comments:

annaiyinarul said...

அன்பு சுரேஷ் மிக அருமை அந்த விதவையின் உணர்வுகள் சொல்ல இயாலாது வாழ்த்துக்கள்

Anonymous said...

Maranam migavum kodiyathu. En unarvil ella bandhagalai vida kanvanai vittu manaivi allathu manaivi vittu kanvan uyir pirivathu migavum kodumai.

Arumaiana uravu kavidhai.

All the best!

VS, Chennai

முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' said...

கணவனை இழந்தார்க்கு காட்டுவது இல்! என்கிறது சிலம்பு. யாருக்கும் ஆறுதல் கூறலாம். எதற்கும் இழப்பீடு தரலாம்.

ஆனால், கணவனை இழந்தார்க்கு? இழப்பீடே கிடையாது!

கரைந்த மனத்தை மீட்டெடுக்க முடியாது.

இழந்த காதல் இரந்து பெறவும் முடியாது.

இரங்கி வருந்துகிறேன்.

N Suresh said...

முனைவர் ஐயா,

சரியாகச் சொன்னீர்கள்.. மிக்க நன்றி

அன்புடன்
என் சுரேஷ்

N Suresh said...

VS & விசாலம் அம்மாவிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றி பல..

அன்புடன்
என் சுரேஷ்

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments