Sunday, May 21, 2006

ஒரு கதை

இறைவனிடம் ஒருவனுக்கு பேச பாக்கியம் கிடைத்தது.

அவன் கேட்டான். “இறைவா, ஒரு பத்தாயிரம் வருடங்கள் உங்களுக்கு எவ்வளவு?

இறைவன் சொன்னார், “ ஒரே ஒரு நொடி”

அவனின் அடுத்த கேள்வி “ இறைவா, பத்தாயிரம் கோடி ரூபாய்”?

இறைவன் சொன்னார் “ ஒரு வினாடி காத்திரு" !

1 comment:

முத்தமிழ் said...

அன்பு நண்பர் சுரேஷ்
உங்களின் உணர்வுகள் உங்கள் மனதினை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது.
மெல்லிய உணர்வுகளும், சமூகத்தின்மீது அக்கரையும் உங்கள் கவிதைகளில் மிளிர்கின்றன. மேலும் மேலும் வெற்றிப்பெற முத்தமிழ் குழுமம் உங்களை வாழ்த்துகிறது.

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments