Monday, March 8, 2010

மகளிர் தினம்...

அன்பினிய சகோதரியே

இன்று மகளிர் தினம்.
என் இனிய வாழ்த்துக்கள்!

ஆண்களுக்கு நிகர் பெண்கள்
என்பதை விட
பெண்களே சிறந்தவர்கள் -என
புரிதிலில் உறுதி பெற்ற எனது
பிரார்த்தனைகள் தொடர்கிறது
"மகளிர் தினம்" - என்ற
கொண்டாட்டங்கள்
இனிமேலும் வேண்டாமென்று...!

உங்களை நான்
அதிகமாக நேசிக்கிறேன்
இதை உணர்த்த இந்நாள் உதவிற்று
இறைவனுக்கு நன்றி....!

பாசமுடன் உங்கள் சகோதரன்
என் சுரேஷ்

1 comment:

வைகறை நிலா said...

அன்பு சகோதரரே,
கவிதை அற்புதமாக இருக்கிறது..

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கவிதைகளை ஆண்கள் எழுதுவது மிகவும் பாராட்டுதற்குரியது..

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments