Friday, February 13, 2009

வார்த்தைகள்...


செல்கிறார் கிராமம் ஒன்றிற்கு
இறையன்பை அறிவிக்க
சீடர்களோடு ஒரு குரு

கிராமம் முழுவதும் சுற்றி வந்தபின்னர்
"வாருங்கள் புறப்படலாம்' - என்றார்
ஒன்றுமே பேசவில்லையே குரு
என்ற கேள்விகள்
சீடர்களின் பார்வைகளில்

மென்மையாக
பதில் சொன்னார் குரு

நாமிந்த கிராமத்தை சுற்றிவர
நம்மையும்
நமது
அன்பு மொழிகளையும்
கண்டறிந்தனர் மக்கள்!
இறையன்பை அறிவிக்க
தேவைப்பட்டால் மட்டுமே போதும்
வார்த்தைகள்!

No comments:

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments