Monday, May 21, 2007

பூஞ்சோலை...


புன்னகையை மறந்து விட்டது- எங்கள்
பூஞ்சோலை கிராமம்

மழை பொழிய மறுக்கிறது
முகில்களெல்லாம் இங்கு மட்டும்

தென்றலும் தொலைந்து போனது
மரங்களெல்லாம் சிலைகளாகிட

கோபத்தின் வெப்பம் தொடர்கிறது
சூரியன் கடலிற்குள் மூழ்கினபின்னும்

வெப்பம் நிலவுகிறது
நிலா மழையிலும்

தண்ணீர் வேண்டாமென்ற கோஷமிடுகிறது
வறண்ட நிலங்களெல்லாம்

என்னுயிர் காதலியே!
எங்கள் மண்ணிலுந்தன்
மலர்பாதம் முத்தமிட்டால்
பூஞ்சோலை கிராமம்
பூஞ்சோலையாகும்!

4 comments:

rose said...

Hi suresh
ungal poonjolai azhagaaga eruku(kavidhai).
edharku male umm kaaladi pada thaan vaenduma.
fantastic poem.
wishes from
RadhaRose.

Janani Srivatsan said...

Hi,

Ungal kavidhal arumaiya irundhudhu


Janani Srivatsan

N Suresh said...

பின்னூட்டமிட்ட ராதாவிற்கும் ஜனனிக்கும் எனது நன்றி பல..

அன்புடன்
என் சுரேஷ்

Anonymous said...

பூஞ்சோலை கிராமம் பூஞ்சோலையாக வாழ்த்துக்கள்

சுந்தர்.

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments