Monday, May 7, 2007

கிறுக்கல்...


கொஞ்சமும் இடமில்லாமல்
கிறுக்கின காகிதம் உந்தன் மூளை!
இனி உனக்கு
நான் எழுத மாட்டேன்
காதல் கடிதம்!
குழம்பின உந்தன் நினைவுகள்
என்னை சுத்தீகரித்து மகிழ்கிறது!
எந்தன் பார்வையில் மலர்ந்தவளே
எந்தன் கடலின் பார்வையிலிருந்து
பிரிந்து போகும் நதியுந்தன்
வளைவுகளிலும் முட்டாள் ஆணவம்!
உனக்கு ஒரு நாள் தெளிவு வரும்..
அன்று வரை காத்திருப்பேன்
என்றுமுந்தன் காதலன் நான்!

1 comment:

Anonymous said...

Vetri pera indha kadhalankku vazhthukkal. Vegu sikkiram mudiyattum indha kathiruppu.

VS, Chennai

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments