Wednesday, January 17, 2007

மகிழ்ச்சி


வாழ்வது ஒரு கலை
நல்லாசிரியரை தேடுகிறது வாழ்க்கை
அமைதியற்ற செயலும்
செயலற்ற அமைதியும் தவறே
செயல்கள் யாவையிலும்
அமைதியும் சந்தோஷமும்
நிறைந்திருக்கும் மனமதில்
பொங்கிமகிழும் மகிழ்ச்சி !

கல்லரை செல்லும்வரை - மனித
சிந்தனையின் உயிரோட்டம் நிச்சயம்
அறிவென்ற நதிக்கரைகளை மட்டும்
திடப்படுத்தினால்
வாழ்விலென்றும் அமைதி நிச்சயம் -அந்த
அமைதியில் மகிழ்ந்து மலரும் மகிழ்ச்சி !

சென்றுசேரும் இடத்தை விட
பயணமே மகிழ்ச்சி!

பரிசை வாங்கும் நொடிகளை விட
உழைத்து மகிழ்ந்த மணித்துளிகளில் தான்
ஒளிந்திருக்கிறது மகிழ்ச்சி!

1 comment:

N Suresh said...

மிக்க நன்றி ஐயா

பாசமுடன்
என் சுரேஷ்

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments