Wednesday, December 27, 2006

உண்மை நிலை

பேசுவதற்கு முன் யோசி
எழுதுவதற்கு முன் சிந்தனை செய்
செலவு செயவதற்கு முன் சம்பாதித்திடு
விமரசனத்திற்கு முன் பொறுமைகொள்
பிரார்த்தனைக்கு முன் மன்னித்திடு
ராஜினாமாவிற்கு முன் முயற்சி செய்...

இதெல்லாம் சரி தான்- ஆனால்
இன்றைய அவசர வாழ்க்கையில்
பொறுமையாய் சிந்திக்க நேரமின்றி
சம்பாத்தியத்தை மட்டும் தியானித்து
எல்லோரையும் என்றும் மன்னித்து
முயற்சிகள் பலவற்றில் தோல்வியே சந்தித்து
விமர்சனங்களே ஊக்கமென்றுணர்ந்து
பயந்து பயந்து வேலை செய்து
சுமைகளை நினைத்து
சுதந்தைரத்தையும் இழந்து
வாழும்
இயந்திர மனிதனை
நடுங்கவைக்கும் சத்தம்
ராஜினாமா!

3 comments:

Anonymous said...

sariyana kanippu indraya uzhagathai patri..

Anonymous said...

Very aptly said about today's living society! mankind!

Deep concerning issue!!!

N Suresh said...

மிக்க நன்றி சந்தியா

பாசமுடன்
என் சுரேஷ்

என் கவிதை... இங்கே கேளுங்கள்....

பொன்மாலைப் பொழுது" கவிதைத் தொகுப்பிலிருந்து "என்றென்றும் நினைவுகளில்" கவிதை இன்று 21-11-2008 "உலகத் தமிழ் வானொலியில்"
Get this widget | Track details | eSnips Social DNA
http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "ஒரு பெண்ணின் மௌனம் பேசுகிறது" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் ஒலிபரப்பான "முதன் முதலாய் என் ஆசிரியருக்கு" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 07-06-2008 அன்று ஒலிபரப்பான "நியாயமான எதிர்பார்ப்புகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

http://www.worldtamilnews.com/ இணைய வானொலியில் 09-06-2008 அன்று ஒலிபரப்பான "கண்ணீர் நொடிகள்" (*பொன்மாலைப் பொழுது கவிதைத் தொகுப்பிலிருந்து) கவிதையை இங்கே கேளுங்கள்.
Get this widget Track details eSnips Social DNA

Recent Comments