என் சுரேஷின் உணர்வுகள்...

Wednesday, October 10, 2007

குழந்தையின் முதல் பிரார்த்தனை

›
Wednesday, September 5, 2007

நிஜங்களின் கோலங்கள்

›
அவளையின்று அழைக்க அடைபட்ட கிளிமொழி பதற்றமாய் சொன்னது " அவர் இருக்கார்"....! உயிர் தோழிக்கா இந்நிலை! புன்னகையின் பெட்டகம் சுதந்தி...
2 comments:
Tuesday, September 4, 2007

மீண்டும் கல்விக்கூடத்தில்...!

›
நேரமும் செல்வமும் அன்று தடைசெய்த கல்விப்பயணம் தொடர்கிறதின்று மீண்டும் மாணவனல்ல நீயென்றும் மாணவனேயென்று மறந்துபோன அந்தகால நினைவுகள் மறவாமல் ம...
Monday, September 3, 2007

இறைவா...!!!

›
நீ என்னை மறப்பதுமில்லை என்னை விட்டு விலகுவதுமில்லை! சிரித்தால் என்னோடு சிரிக்கும் உலகம் அழுதால் எனக்கு தனிமையை அனுப்பும் என்னோடு நீயிருப்பதை...
Thursday, August 30, 2007

வரும் முன் காப்போம்...

›
2 comments:
Wednesday, August 29, 2007

பறந்து சென்றது

›
அவளை அடித்துதைத்து தன்னுடலே வலிக்கத் துவங்கியதும் அவனது ஆத்திரம் தீர்ந்ததாம்! உதை வாங்கி வாங்கி விழுந்து மயக்க நிலையிலினி திட்டித்தீர்க்க சக...
2 comments:
Saturday, August 18, 2007

எறிந்து விட்டீர்களே...

›
எஜமானரே எங்களை எறிந்து வீட்டீர்களே! ஆண்டுகள் பல அயராமல் உழைத்தும் அந்நியராகிவிட நாங்களின்று விலாசம் தெரியாத சொற்கள் ஆம்! நேற்று எறியப்பட உங...
6 comments:
Wednesday, August 15, 2007

ஆகஸ்ட் 15

›
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியை நினைவுபடுத்தும் ஆகஸ்ட் பதினைந்திற்கு ஒவ்வவொரு வருடமும் எத்தனை எதிர்பார்ப்புகள்! ஆனால் ரோஜாத்தோ...
3 comments:
Tuesday, August 14, 2007

இயற்கையின் ஆசை

›
இயற்கையின் ஆசை எனக்கோர் இறக்கையும் உனக்கோர் இறக்கையும் தந்து படைத்தை இயற்கையின் ஆசையெல்லாம் - நாம் தழுவியணைத்தே வாழவேண்டுமென்பதே!
‹
›
Home
View web version
Powered by Blogger.