என் சுரேஷின் உணர்வுகள்...

Monday, March 31, 2008

இதோ ஒரு மாமனிதர்....!

›
மக்களின் நலனுக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடுபவர்கள் தீவிரவாதிகள் என முத்திரைக் குத்தப்படுவார்களேயாயின், அந்தத் தியாக தீவிரவாதிகள் என்றென்...
14 comments:

ஆகஸ்ட் பதினைந்தின் மீது ஒரு பருந்துப் பார்வை

›
பொதுவாக ஆகஸ்ட் 15 அன்று, அல்லது அந்த மாதத்தில் தான் இந்தியாவின் சுதந்திரத்தைப் பற்றியும் இந்தியாவைப் பற்றியும் ஒரே நேரத்தில் பலர் எழுதுவார்க...
2 comments:

கல்வி

›
இந்தியாவில் தனியார் கலிவிக் கூடங்களுக்கும், அரசின் கல்விக் கூடங்களுக்கும் மாபெரும் வேருபாடுகள் உள்ளன என்பது எல்லோருக்கும் தெரிந்த ஓர் உண்மை....
9 comments:
Saturday, March 29, 2008

எல்லோருக்கும் தந்தை இறைவன்!

›
மேல்நாட்டு கலாச்சாரங்களுக்கு அடிமையாகிக் கொண்டே போகும் நமது சமுதாயத்தில் ஒவ்வொரு முக்கிய உறவின் பெயரிலும் வருடத்தில் ஓர் நாள் என்று கொண்டாடு...
21 comments:
Tuesday, February 12, 2008

சக்தி அண்ணனின் வாழ்த்துக்கள்

›
அன்புத் தம்பி சுரேஷ், என் அன்புத் தம்பியின் பிறந்தநாளுக்கான தமதமான வாழ்த்துக்கள். அண்ணனின் அன்பு கலந்த வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள் அன...
Sunday, February 10, 2008

இரத்தம்

›
அறிய முடியா மனித குணங்களை அறிந்திருந்தும் உடலுக்குள் ஓடும் சிவப்பு நதி

தழும்புகள்

›
மனதின் மறக்க முடியா காயப்பட்ட நினைவுகள்! உடலின் மறைக்க முடியா உண்மை சாட்சிகள்!
Saturday, February 9, 2008

சங்கமம்

›
மதத்தின் விலாசங்கள் புரிந்ததும் அசிங்கமாகிறது மனிதத்தின் சங்கமங்கள்! மனிதன் மனிதனை மனிதனாக காணும் மனம் காண காத்திருக்கிறோம் நானும் வானமும்!

தமிழ்

›
தமிழ் அழிந்துவிடுமென்று தமிழுக்கு கவலையில்லை தமிழை உணர்ந்த மனிதர்கள் தமிழுக்கு உயிராக இருப்பதால்!
‹
›
Home
View web version
Powered by Blogger.