என் சுரேஷின் உணர்வுகள்...
Saturday, February 9, 2008
தாகம்
கட்டின தாலியை மறந்தவினிடம்
தாலி தாகமென்றாள்
ஆண்களால் வேசியாக்கப்பட்ட
பாவம் அவள்!
காலத்தின் கோலத்தில்
புயல் வீசின சோகமிவளக்கு
குலமகளாக ஆசையில்லாமலா?
மறுவாழ்வு பெற
மருத்துவமனைகளின் கதவுகளும்
மணமுடிக்கும் பொன்மனங்களின் கதவுகளும்
திறக்கட்டும்!
No comments:
Post a Comment
என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...
‹
›
Home
View web version
No comments:
Post a Comment
என் உணர்வுகளை வாசித்த உங்களின்
எண்ணங்களை அறியத் துடிக்கிறேன்...