tag:blogger.com,1999:blog-23106446.post8979392942669458167..comments2023-04-03T13:27:01.576+05:30Comments on என் சுரேஷின் உணர்வுகள்...: திரு அப்துல் ஜப்பார் ஐயா அவர்கள் எழுதின..காற்று வெளியினிலே...Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-23106446.post-10112097776999505562008-08-23T16:41:00.000+05:302008-08-23T16:41:00.000+05:30நண்ப சுரேஷ்இனிய நண்பர் திரு அப்துல் ஜப்பாரைப் பற்ற...நண்ப சுரேஷ்<BR/><BR/>இனிய நண்பர் திரு அப்துல் ஜப்பாரைப் பற்றிய பதிவு மிக அருமை. அவரது சுய சரிதை. நீண்ட பதிவாக இருந்தாலும் பொறுமையாகப் படித்தேன். அனைவரும் படிக்க வேண்டிய பதிவுcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23106446.post-17110206882864046022008-05-27T11:17:00.000+05:302008-05-27T11:17:00.000+05:30தங்கள் கலை, இலக்கிய பங்களிப்பிப்பில் சாத்தான்குளத்...தங்கள் கலை, இலக்கிய பங்களிப்பிப்பில் சாத்தான்குளத்திற்கே பெருமை சேர்த்தவர்கள் இருவர். ஒருவர் சாத்தான்குளம் அ.ராகவன். மற்றொருவர் அப்துல் ஜப்பார். எல்லா சபைகளிலும் எங்கள் ஊரின் பெயரை ஓங்கி ஓலிக்கச் செய்யவே தன் பெயரோடு சாத்தான்குளத்தையும் சேர்த்துக்கொண்டார் போலும். அவரைப் பெற்றதில் பெருமை கொள்கிறது எங்கள் ஊர்.<BR/>- சின்ன சாத்தான்குளத்தான்.selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.com