tag:blogger.com,1999:blog-23106446.post6770792123494887458..comments2023-04-03T13:27:01.576+05:30Comments on என் சுரேஷின் உணர்வுகள்...: மௌனம்Unknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-23106446.post-23245181154837949012007-08-12T14:34:00.000+05:302007-08-12T14:34:00.000+05:30அன்புடையீர்,கனிவான கைகுவிப்பு!இனிய நல் வாழ்த்துகள்...அன்புடையீர்,<BR/>கனிவான கைகுவிப்பு!<BR/>இனிய நல் வாழ்த்துகள்!<BR/>தங்கள் படைப்புகள் சிலவற்றைக் கண்டேன்!<BR/>மனித நேயம் ஊடுருவி இருக்கும் அவற்றைப் படித்து மகிழ்ந்தேன்.<BR/>வாழ்க தங்கள மனித நேயம்!<BR/>வளர்க தங்கள் படைப்பாற்றல்!<BR/>தங்களைப் போன்றவர்கள் படைத்துக்கொண்டே இருக்கும் வரை<BR/>தமிழினி சாகவே சாகாது!<BR/> <BR/>அன்புடன்<BR/>பெஞ்சமின் லெபோ<BR/>சர்சல் (பிரான்சு)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23106446.post-62368650099348208572007-08-05T09:28:00.000+05:302007-08-05T09:28:00.000+05:30அன்புத்தம்பி சுரேஷ்,இதயம் பொங்கும் சோகத்தைஇனிமை பொ...அன்புத்தம்பி சுரேஷ்,<BR/><BR/>இதயம் பொங்கும் சோகத்தை<BR/>இனிமை பொங்கும் தமிழ் கொண்டு<BR/>இத்தனை மெத்தனமாய்க் கூறும்<BR/>இத்தம்பியின் கவித்திறன்<BR/>காயம் கொண்ட நெஞ்சைக்<BR/>கனியவைக்குது சோகத்தினூடு<BR/>கலைஞர் அன்றொரு நாள் சொன்னார்<BR/>கவியரசர் கண்ணதாசனுக்கு<BR/>நீயென்னைத் திட்டும் போதெல்லாம்<BR/>நான் கண்டேன் தாலாட்டு உன் தமிழில் என்று<BR/>அது போல சோகத்தை எடுத்துச் சொல்லி எம்<BR/>அழுகையை அணை உடைக்கப்பண்ணிணாலும்<BR/>தமிழ் கொண்ட செழுமை கண்டு<BR/>தம்பி உமைப்பாராட்டும் மனம்<BR/><BR/>இழந்த சொந்தத்தை எண்ணி<BR/>இதயம் குமுறுவோருக்கு<BR/>ஈடு சொல்ல முடியாது வார்த்தைகளில்<BR/>இணைந்துகொள்வோம் அவர் சோகங்களில்<BR/><BR/>அன்புடன்<BR/>சக்திசக்தி சக்திதாசன்https://www.blogger.com/profile/06796946729136750452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23106446.post-51352435167615504442007-08-03T19:38:00.000+05:302007-08-03T19:38:00.000+05:30ரொம்பவும் கவலையாக இருக்குங்க சுரேஷ்!இறுதி வரியில் ...ரொம்பவும் கவலையாக இருக்குங்க சுரேஷ்!<BR/>இறுதி வரியில் மனம் கனத்து விட்டது.<BR/><BR/>அன்புடன்,<BR/>நா.ஆனந்த குமார்Anand Kumar Nhttps://www.blogger.com/profile/11972414171881167117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23106446.post-59879293634045777012007-08-03T14:00:00.000+05:302007-08-03T14:00:00.000+05:30பதிவுலக நண்பர் ஆசிஃப் அவர்களின் மனைவி இறந்ததுட்டாங...பதிவுலக நண்பர் ஆசிஃப் அவர்களின் மனைவி இறந்ததுட்டாங்க. அந்த சோகத்தில் இந்தக் கவிதையைப்<BR/>படிச்சதும் கண்ணும் மனசும் கலங்கிருச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com